![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIQ2pHIdNPdYtRAcAhvEZAXfXDtLRZ-AMfVuKh79lmZPJHcU6Eyxrl-nre60CikLR1BxBVjw5ZVTNqu2EOqe6_7Q-ImeWQ7QDP4n798lP3LM2HTmq0Rpi32nig-PzVjBthtiuolqOmEGw3/s1600/untitled.bmp)
நந்தனம் அஞ்சலகத்தில் தபல்கரராக பணிபுரியும் தோழர் P.ராஜேந்திர பிரசாத் அவர்கள் 23/03/2014 அன்று இயற்கையெதினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் நந்தனம் அஞ்சல் உழியர்களுக்கும் ஆழந்த இரங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் 24.03.2014 அன்று மாலை 3.00 மணியளவில் 12/355A, 19வது தெரு GKM காலனி, பெரியார் நகர், சென்னை 600082 நடைப்பெற உள்ளது.
No comments:
Post a Comment