AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Monday 2 September 2013

தென் சென்னை கோட்டத்தில் PFRDA மசோதாவை எதிர்த்து மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்!

 நமது தென் சென்னை கோட்டத்தில் புனித தாமஸ் மலை தலைமை அஞ்சலகம் முன்பு 3.9.2013 பகல் 1.00 மணிக்கு அஞ்சல் மூன்று, அஞ்சல்  நான்கு மற்றும்  GDS (NFPE)  தலைவர்களின்  கூட்டு  தலைமையில்  PFRDA மசோதாவை எதிர்த்து மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெறும். அணைத்து பகுதி தோழர்களும் / தோழியர்களும் முக்கியமாக 2004ஆம் ஆண்டுக்கு பின்  பணியில் சேர்ந்த ஊழியர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.
                                       
ஒன்று படுவோம்              போராடுவோம்              வெற்றிபெறுவோம்                                                               
                                               தோழமையுடன் .
                                           N.Rajendran
                                              Secretary

No comments:

Post a Comment