AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Monday 6 May 2013

OUR HEARTIEST CONGRATS TO OUR BELOVED LEADER COM. M. KRISHNAN






' THE MIGHTY WARRIOR ' 

HAS GOT THE HIGHEST JOB

' THIS IS THE FIRST TIME IN HISTORY SINCE THE FORMATION OF CONFEDERATION '

OUR HEARTIEST CONGRATS TO OUR

BELOVED LEADER COM. M. KRISHNAN


கடந்த  04.05.2013  முதல்   06.05.2013  வரை  கொல்கத்தா மாநகரில்  நடைபெற்ற மத்திய  அரசு  ஊழியர்  மகா  சம்மேளனத்தின்  24 ஆவது  தேசிய  மாநாட்டில் நம்முடைய   அஞ்சல்   மூன்றின்   பொதுச்   செயலரும்,  NFPE  சம்மேளனத்தின் மாபொதுச்       செயலரும்    ஆகிய   தொழிற்  சங்கப்   போராளி  தோழர் .  M . கிருஷ்ணன்    அவர்கள்   மத்திய   அரசு    ஊழியர்    மகா  சம்மேளனத்தின் பொதுச்    செயலராகவும்        தேர் ந்தெடுக்கப் பட்டார்   என்பதை மகிழ்ச்சியுடன்   தெரிவித்துக்  கொள்கிறோம் . 

1966 இல் துவங்கப்பட்ட மகா சம்மேளன அமைப்பிற்கு நமது NFPTE/NFPE   பேரியக்கத்திலிருந்தும் அரசு துறையில் பணியில் (Service) உள்ள  மாபொதுச்  செயலர் பொறுப்பு பெறுவது இதுவே முதல் முறை . தொழிற் சங்க வரலாற்றில் இது ஒரு மைல் கல்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் என்பது மத்திய அரசுத் துறையில் இயங்கி வரும் 106 சங்கங்களை உள்ளடக்கியது. 13 லட்சம்  ஊழியர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் .

தோழர் கிருஷ்ணன் தலைமையில் 7ஆவது ஊதியக் குழு , 50% பஞ்சப்  படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு, 5 கட்ட பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிச்சயம் வென்ற டைவோம் என்பது உறுதி . இந்த நிகழ்வு  NFPE  பேரியக்க வரலாற்றில் நிச்சயம் பதிக்கப் படும் .

தென் சென்னை  அஞ்சல் மூன்று சங்கம்  வரலாற்று முத்திரை பதிக்க  தோழர் .  M .கிருஷ்ணன் அவர்களை வாழ்த்துகிறது ! 

-- V.Venkataraman
         Convener

No comments:

Post a Comment