AIPEU GROUP C CHENNAI CITY SOUTH DIVISION WELCOMES YOU

Monday 13 October 2014

புதிய நிர்வாகிகளை வாழ்த்துகிறோம்!


தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கத்தின் புதிய நிர்வாகிகளை வாழ்த்துகிறோம்! 

தமிழ் மாநில அஞ்சல் நான்கு சங்கத்தின் 29 வது மாநில மாநாடு கடந்த 10.10.2014 முதல் 11.10.2014 வரை திருப்பூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் நடைபெற்ற மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலில் சேலம் தோழர் ஜெயராஜ் மாநிலத் தலைவராகவும், கோவில்பட்டி தோழர் ஜி . கண்ணன் மாநில செயலராகவும், நமது தென் சென்னை கோட்டத்தை சேர்ந்த தோழர் S.இரவிச்சந்திரன் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க தென் சென்னை கோட்டம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

N .ராஜேந்திரன் 
செயலர் 

No comments:

Post a Comment